தாமரைக் கோபுர கட்­டடத் தொகு­தியின் வணி­க­மய செயற்­பா­டுகள் ஆரம்பம்

294 0

கொழும்பு – தாமரைக்கோபுர கட்­டடத் தொகு­திக்­காக உத்­தேச வணி­க­மய செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

தாமரை கோபுரத்திட்­டத்தை பூர்த்தி செய்து இலங்கை தொலைத்­தொ­டர்பு ஒழுங்­கு­றுத்தல் ஆணைக்­கு­ழு­விடம் விரைவில் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த திட்­டத்தில் துணை­ந­லன்­களை இலங்கை மக்கள் அனு­ப­விக்­கக்­கூ­டிய சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக் கொடுப்­பதைப் போன்று இதனை  வணிக செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வ­தற்­காக விரைவில் வணிக நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிப்­ப­தற்­கான தேவை உண­ரப்­பட்­டுள்­ளது.

இதனால் இதற்­கான பணி­களின் முகா­மைத்­து­வத்­துக்­காக   அர­சாங்­கத்­துக்­கான  நிறுவ­ன­மொன்றை ஸ்தாபிப்பதற்கென திறைசேரிக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.