உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 293 பேர் கைது

235 0

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் மொத்தமாக இதுவரை 293 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்  தெரிவித்தார்.கைதுசெய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாதோடு 178 பேர் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.