புனரமைக்கப்பட்ட வீதி எங்கே?

Posted by - September 19, 2019
ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தையடுத்து ரணிலைக் காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்தொகை பணத்தை கம்பரலிய திட்டம் எனும் பெயரில்…

தினேஷ் – ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்

Posted by - September 19, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நீர்வழங்கல் அமைச்சரினால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தேர்தல்…

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் – ஜே.வி.பி.

Posted by - September 19, 2019
பல்கலைக்கழக கட்டமைப்பு முழுமையாக சீர்குலைந்து காணப்படுவதால் பல்கலை கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜே.வி.பியின்…

வவுனியாவில் திடீரென குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர்!

Posted by - September 19, 2019
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் இன்றையதினம் இராணுவத்தினர் குவிக்கபட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது.

முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகத்தை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

Posted by - September 19, 2019
முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை…

ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில் தயாசிறி! – செஹான்

Posted by - September 19, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தனித்து தீர்மானங்களை எடுக்கும் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில்…

மின் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரர்

Posted by - September 19, 2019
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களில் ஒருவர்  இன்று (19) பிற்பகல் அப்பகுதியில் உள்ள…

ஊடகவியலாளருக்கு பயங்கரவாததடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

Posted by - September 19, 2019
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு விசாரணையொன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கின்றது. குறித்த…

புகையிரத வீதியில் நித்திரையில் இருந்த நபர் புகையிரதத்தில் சிக்குண்டு பலி

Posted by - September 19, 2019
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…

சபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்

Posted by - September 19, 2019
மக்கள் வங்கி திருத்த சட்டம் மீதான திருத்தங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  வாக்கெடுப்பை கோரிய நிலையில் எதிர்கட்சியின் திருத்தங்கள் வாக்கெடுப்பில்…