உயர் கல்வி நிறுவனங்களோடு யாழ்.அரச அதிபர் சந்திப்பு

Posted by - October 9, 2025
அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (09.10.2025)…

‘அணையா விளக்கு’ தூபி சேதம்!

Posted by - October 9, 2025
யாழ்ப்பாணம், செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி சேதமாக்கப்படுள்ளது. குறித்த தூபி தற்போது விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

2026 தரம் ஒன்று தொடர்பில் வௌியான விசேட அறிக்கை

Posted by - October 9, 2025
2026ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி…

இலங்கை-தாய்லாந்து ஒப்பந்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

Posted by - October 9, 2025
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரிய அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி…

பொய்யான செய்தியை பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - October 9, 2025
உயர் பதவிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படாத செய்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தவறான கருத்தை வெளியிட்டதாகவும், அது…

பருவகால பயணச்சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்கள் ; கண்டுகொள்ளாத அரச பேருந்துகள்

Posted by - October 9, 2025
மாலைநேரக் கல்விக்காக வெளிமாவட்டங்களிலிருந்து கிளிநொச்சிக்குச் செல்லும் மாணவர்கள் பருவகால பயணச் சீட்டுக்களை வைத்திருக்கும் நிலையில்,  அவர்களை அரச பேருந்துகள் சில,…

பாடசாலை மாணவிகளிடம் ஆசிரியர் அங்க சேட்டை – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர்கள் முறைப்பாடு!

Posted by - October 9, 2025
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும்  மாணவிகளிடம் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அங்க…

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்

Posted by - October 9, 2025
சமூகம்,கலாசாரம்,சட்டம் மற்றும் ஏனைய   விடயங்களை கருத்திற் கொண்டு இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மாத்திரமல்ல, இலங்கையில்  வசிக்காத  முஸ்லிம்களுக்கும் உரியவாறான …