பிரித்தானியாவில் கோகுலவதனி மயூரன் காணாமல்போயுள்ளார்

Posted by - June 26, 2016
பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன்  காணாமல் போயுள்ளதாக  பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது! – கஜேந்திரகுமார்

Posted by - June 26, 2016
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த்…

இணையத்தளத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பாக அறிக்கை

Posted by - June 26, 2016
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை…

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - June 26, 2016
கிளிநொச்சியில் இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் தொடர்பாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று…

சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 8பேரை நியமித்துள்ளனர்

Posted by - June 26, 2016
தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8பேர் அடங்கிய குழுவொன்றை…

மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிலான் அலஸ் சிங்கப்பூரில் கைது!

Posted by - June 26, 2016
மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிரான் அலஸ் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி யு.எல். 308 இலக்க விமானத்தில் சிங்கப்பூர்…

வாகரையில் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தம்

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு வாகரைப் பிரசேத்தில் சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…

போர்க்குற்றவாளி கிரிசாந்த டி சில்வா மீண்டும் இராணுவத் தளபதி

Posted by - June 26, 2016
சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக தொடர்ந்தும் கிரிசாந்த டி சில்வா பதவி வகிப்பார் எனத் தெரியவருந்துள்ளது. கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு…

விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி

Posted by - June 26, 2016
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியை…

படகு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்

Posted by - June 26, 2016
கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற படகு இன்று ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் நீரில்…