படையினரிடம் சரணடைந்து காணாமல் போனோர் குறித்த விசாரணை அவசியம்

Posted by - July 14, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவம் உட்பட ஸ்ரீலங்கா அரச படையினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது…

அபிவிருத்திப் பணிகளில் சிறீலங்கா இராணுவத்துக்கு முக்கிய இடம்

Posted by - July 14, 2016
நாட்டைக் கட்டியெழுப்பவும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் சிறீலங்காப் படைகளை காத்திரமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக சிவில்…

போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரசாங்கமே காரணம்

Posted by - July 14, 2016
சிறீலங்காவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் நீதித் துறையின் பலவீனமான கட்டமைப்பின் காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என கர்தினால்…

வட-கிழக்கின் முதல்வராக முஸ்லிமை ஏற்கவும் தயார் – சம்பந்தன்

Posted by - July 14, 2016
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக்…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு

Posted by - July 14, 2016
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு பெறுகின்றது.

அமெரிக்காவில் பல்கலைக்கழக டீன் பதவியில் இந்திய வம்சாவளி நியமனம்

Posted by - July 14, 2016
அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் கல்லூரியின் டீன் பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் டாக்டர்…

அமெரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் பதவி விலக வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - July 14, 2016
அமெரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் ருத் படர் கின்ஸ்பேர்க் பதவி விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி…

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே

Posted by - July 14, 2016
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே, பதவி ஏற்றுள்ளார். முன்னாள் உள்துறை செயலாளரான அவர், பக்கிங்ஹேம் மாளிகையில் மகாராணியாரிடம் இருந்து…

யுத்த குற்றச்சாட்டு – நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படாது – நீதியமைச்சர்

Posted by - July 14, 2016
நாட்டின் இறைமை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்தவித செயற்பாட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…