பொது போக்குவரத்து சேவைக்கு புதிய வேலைத்திட்டம் அவசியம் -மைத்திரிபால சிறிசேன

Posted by - July 19, 2016
நாட்டின் பொது போக்குவரத்து சேவைக்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி –…

சுதந்திர கட்சியின் நலனுக்காக அதன் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் – முன்னாள் பிரதமர் ஜயரத்ன

Posted by - July 19, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நலனை கருத்திற் கொண்டு அதன் தலைவர்கள் ஒன்றிணைந்த செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த…

யாழ் – சிறை கைதிகள் 18 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - July 19, 2016
யாழ்ப்பாண சிறைச்சாலையை சேர்ந்த 18 கைதிகள்; உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் தம் வசம் வைத்திருந்த…

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார் ரணில்

Posted by - July 19, 2016
சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார். இதுதவிர, அங்குள்ள வர்த்தக பிரதிநிதிகளையும்…

சுவீடனில் கடலில் முழ்கிய காமிரா 3 ஆண்டுக்கு பிறகு கிடைத்தது

Posted by - July 19, 2016
சுவீடனை சேர்ந்த சுற்றுச் சூழல் பெண் ஆர்வலர் அடீல் டேவன்ஷிர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013-ம் ஆண்டு…

ஆவுஸ்திரேலிய பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றார்

Posted by - July 19, 2016
ஆவுஸ்திரேலியா நாட்டில் 1987-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2-ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை…

ஆவுஸ்திரேலியா- மாடியில் இருந்து கைக்குழந்தையுடன் குதித்து இந்தியப் பெண் தற்கொலை

Posted by - July 19, 2016
ஆவுஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை…

மாணவ, மாணவிகள் கேலி செய்யப்படுவதை தடுக்க கல்லூரிகளில் கண்காணிப்பு குழு

Posted by - July 19, 2016
வேலூர் மாவட்டத்தில் கேலிவதை தடுப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டும் பணிக்கு 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்

Posted by - July 19, 2016
மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அவரது நினைவிடம் ராமேசுவரம் அருகில்…

இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

Posted by - July 19, 2016
மாநிலங்களவையில் இன்று இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதாவை சுகாதாரத்துறை மந்திரி நட்டா தாக்கல் செய்தார்.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி…