டியர் இந்தியன்ஸ்….அப்துல் கலாமின் வெளிவராத கடிதம்

Posted by - July 24, 2016
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இரண்டாவது முறைகாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது அவர்…

துருக்கி ஜனாதிபதியின் பாதுகாப்பு படையணி கலைக்கப்படுகிறது.

Posted by - July 24, 2016
துருக்கில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதிக்கு வழங்கப்படும் விசேட பாதுகாப்பு படையணியை கலைக்க…

நாடாளாவிய ரீதியில் அபிவிருத்தி – ரணில்

Posted by - July 24, 2016
நாடாளாவிய ரீதியாக பரந்த அளவிலான அபிவிருத்தியின் ஊடாக அனைத்து துறைகளையும் வளர்ச்சியடைய வைப்பதே தமது எதிர்பார்ப்பாகும் என பிரதமர் ரணில்…

ஊழல் மோசடி விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு எச்சரிக்கை

Posted by - July 24, 2016
ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளின் விரைவாக்கத்திற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற உரிய…

மஹிந்த தரப்பை சந்திக்கிறார் மைத்திரி

Posted by - July 24, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துரையாடல் ஒன்றின் பொருட்டு நாளைய தினம் தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற…

கேரள கஞ்சா மீட்பு

Posted by - July 24, 2016
ஹொரணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடவத்தை மற்றும் பெல்லபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோனை நடவடிக்கையின் போது ஒரு தொகை கேரள கஞ்சா…

முத்துராஜவெல எண்ணைக்குழாயில் வெடிப்பு

Posted by - July 24, 2016
முத்துராஜவெல எண்ணை களஞ்சிய சாலைத் தொகுதிக்கு கடல் வழியே விநியோம் மேற்கொள்ளும் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக, அந்த எண்ணை…

குழந்தை உட்பட்ட மூவர் கொலை – மட்டகளப்பு பகுதியில் சம்பவம்

Posted by - July 24, 2016
மட்டக்களப்பு வெல்லாவெளி – காக்காச்சிவட்டை பகுதியில் ஒரே குடும்பவத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று…

இந்தியா கண்டனம்

Posted by - July 24, 2016
இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானியர்கள், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியமையை இந்திய கண்டித்துள்ளது இது…

வடக்கின் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவராக அமைச்சர் ரிசாத்

Posted by - July 24, 2016
வடக்கின் மீள்குடியேற்ற செயலணிக்கு நான்கு இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த செயலணிக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு…