குழந்தை உட்பட்ட மூவர் கொலை – மட்டகளப்பு பகுதியில் சம்பவம்

323 0

murder-3மட்டக்களப்பு வெல்லாவெளி – காக்காச்சிவட்டை பகுதியில் ஒரே குடும்பவத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தந்தை, மகள் மற்றும் மகளின் ஒன்றரை வயதான மகள் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தாயும் மகளும் வெட்டி கொலை செய்ததன் பின்னர் கிணறு ஒன்றில் போடப்பட்டுள்ளனர்.
மற்றையவர் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இந்த முக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.