கேரள கஞ்சா மீட்பு

351 0

mannar-ganja-150316-seithy__2___1_ஹொரணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடவத்தை மற்றும் பெல்லபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோனை நடவடிக்கையின் போது ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.
பாணந்துறை செயலகத்தின் சட்ட அமுலாக்க பிரிவு மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் புலத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.