பரவிபாஞ்சான் காணி விடுவிக்கப்படும்?

Posted by - July 26, 2016
இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள பொதுமக்களின் 17.5 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் 4.5 ஏக்கர் காணிகளை…

கூட்டு எதிர்கட்சியின் இனவாத யாத்திரை – மனோ

Posted by - July 26, 2016
கூட்டு எதிரணியின் உத்தேச பாதயாத்திரை ஒரு இனவாத யாத்திரையாகவே கருதப்படுவதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான…

பாடசாலை மாணவர்களின் துஸ்பிரயோக சம்பவங்களை மறைக்கும் அதிபர், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை -மா.இளஞ்செழியன் எச்சரிக்கை-

Posted by - July 26, 2016
பாடசாலைகளில் மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்களை உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தி விசாரணைகளுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கல்விப்பணிப்பாளர், அதிபர்,…

லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

Posted by - July 26, 2016
தேசிய லொத்தர் சபையின் 23 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்த, லொத்தர்…

வழக்குகளை நிவர்த்திப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - July 26, 2016
இந்தியாவில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை அந்த நாடு எவ்வாறு நிவர்த்தித்துக்கொள்கிறது என்ற அனுபவப்பகிரல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பான சந்திப்பொன்று…

யாழ்.சங்கரத்தையில் கழுத்து வெட்டி குடும்;பஸ்தர் கொலை (படங்கள் இணைப்பு)

Posted by - July 26, 2016
யாழ்ப்பாணம் – சங்காணை சங்கரத்தை வீதியில் உள்ள வயல் வெளியில் மர்மமான முறையில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில்…

பக்தாத்தில் தற்கொலை தாக்குதல் – 20க்கும் அதிகமானவர்கள் பலி

Posted by - July 26, 2016
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளினால் ஈராக் தலைநகர் பக்தாத்;தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மீனவ துறைமுகத்துக்கு எதிர்ப்பு

Posted by - July 26, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மீனவ துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…

யாழ்.பல்ககை;கழக தமிழ் மாணவர்கள் 3 பேரை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை

Posted by - July 26, 2016
யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் 3 பேரை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு வைத்திய சாலையில்…