பாடசாலைகளில் மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்களை உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தி விசாரணைகளுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கல்விப்பணிப்பாளர், அதிபர்,…
இந்தியாவில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை அந்த நாடு எவ்வாறு நிவர்த்தித்துக்கொள்கிறது என்ற அனுபவப்பகிரல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பான சந்திப்பொன்று…
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளினால் ஈராக் தலைநகர் பக்தாத்;தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மீனவ துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…