ஒலிம்பிக் தீபத்தை பறிக்க முயன்றவர் கைது

360 0

625.500.560.350.160.300.053.800.748.160.70-12ஒலிம்பிக் தீபத்தை ரியோடி ஜெனிரோ நோக்கி ஏந்திச்சென்ற போது அதனை பறிக்க முனைந்த ஒருவரை அந்த நாட்டு காவல்துறையிர் கைது செய்துள்ளனர்.
ஒலிம்பிக் தீபம் கொண்டுச் செல்வதை வேடிக்கை பார்க்க வீதியில் நின்ற ஒருவரே இவ்வாறு தீபத்தை பறிக்க முனைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் குறித்த நபர் ஒலிம்பிக் தீபத்தை பறிப்பதற்கு முன்னதாகவே காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி ரியோடிஜெனிரோவில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.