மாலபே மாணவர்கள் ஆதங்கம்

Posted by - July 30, 2016
தாம், உயர்கல்வி அமைச்சு நடத்துகின்ற மருத்துவ பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகவே இருப்பதாக மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியின் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாலபே…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பேரணி இன்றும் தொடரவுள்ளது

Posted by - July 30, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணியின் மூன்றாம் நாள் இன்றாகும். இந்த பேரணி, நிட்டம்புவயில் இருந்து இன்று ஆரம்பமாகின்றது. மஹிந்த…

நாட்டை குழப்புவதற்காகவே பாதயாத்திரை – ஞா.சிறிநேசன்

Posted by - July 29, 2016
எங்களது மக்களின் நிதியை நாட்டுக்கான நிதியை மிகமோசமான முறையில் கையாடல்செய்தவர்கள்தான் அரசியல்யாப்பு ரீதியாக ஒரு இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று…

சம்மாந்துறை வீரமுனை பகுதியில் மர்ம மனிதர்கள்!

Posted by - July 29, 2016
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக பிரதேச மக்கள் அச்ச நிலையில்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன விளக்கமறியலில்

Posted by - July 29, 2016
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

Posted by - July 29, 2016
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற…

வெடிப்பொருட்களை வைத்திருந்தவருக்கு சிறைத் தண்டனை

Posted by - July 29, 2016
விடுதலைப் புலிகளின் வெடிப்பொருட்களை வைத்திருந்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பிலான…

கொட்டும் மழையில் நெலுந்தெனியவை சென்றடைந்தது பாதயாத்திரை

Posted by - July 29, 2016
கொட்டும் மழைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று கேகாலை நெலுந்தெனிய வரை…

இலங்கையில் தனித்துவமான கலைகளையும் கலாசாரங்களையும் கொண்ட தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கிழக்கு மாகாணம் வழங்குகின்றது.

Posted by - July 29, 2016
கலைகலாசார பாரம்பரியங்களுடன் இசைப்பாரம்பரியமும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து நிற்கின்றது.முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த வளர்ந்த கிழக்கு மாகாணத்தில்…

யாழ்.வந்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன்.

Posted by - July 29, 2016
இங்கு வந்த அவர் முதலில் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே,…