இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் – பாராளுமன்ற உறுப்பினர் கம்பன்வில

Posted by - August 9, 2016
இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் என கூறி பகிரங்கமான முறையில் தன்னிடம் குண்டு உள்ளது ஏற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற…

பொகவந்தலாவையில் போதை பொருள் மீட்பு

Posted by - August 9, 2016
பொகவந்தலாவை பகுதியில் பெருந்தொகையான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து பொகவந்தலாவைக்கு நேற்று இரவு பேருந்தில் கடத்தப்பட்ட நிலையில், இவை மீட்கப்பட்டதாக…

வெட் வரி சட்ட மூலத்தில் மேலும் திருத்தம் தேவை

Posted by - August 9, 2016
வெட் வரி சீர்த்திருத்த சட்ட மூலத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே அதற்கு ஆதரவளிக்கு முடியும் என்று ஐக்கிய மக்கள்…

மட்டக்களப்பில் ஆற்றல் உள்ள இளைஞர்கழகங்களை தெரிவுசெய்வதற்கான நேர்முக தேர்வு

Posted by - August 9, 2016
இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு…

வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - August 9, 2016
வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறயிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற…

கைதி தப்பியோட்டம்

Posted by - August 9, 2016
வழக்கு விசாரணை ஒன்றின் பொருட்டு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு…

புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது

Posted by - August 9, 2016
சட்ட விரேதமானமுறையில் இறக்குமதி செய்து, வர்த்தக நிலையங்களுக்கு துணி வகைகளை விநியோகித்த, புறக்கோட்டையில் உள்ள பிரசித்தமான விற்பனை நிலையம் ஒன்று…

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானது அல்ல

Posted by - August 9, 2016
இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் செயற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய…

நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்

Posted by - August 9, 2016
அவுஸ்திரேலியாவில் இன்று (09.08.2016) நடைபெறும் மக்கள் தொகைக் கணீப்பீட்டில் நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்.?

இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடரும் போப் பிரான்சிஸ்

Posted by - August 9, 2016
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது.போப் பிரான்சிஸ் கடந்த…