முன்னாள் போராளி உயிரிழப்பு

Posted by - August 9, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள வரும் நிலையில்,…

மார்ச் மாதத்துடன் போர்க்குற்ற அழுத்தத்திலிருந்து விடுபடுவோம்- ராஜித நம்பிக்கை

Posted by - August 9, 2016
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள சகல அழுத்தங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவிற்கு வந்துவிடும் என்றும், ஐ.நா…

நாகசாசியில் குண்டு வீசப்பட்டு 71 வருடங்கள் பூர்த்தி

Posted by - August 9, 2016
ஜப்பானின் நாகசாசியில் அமரிக்க வான்படையினர் அணுக்குண்டுகளை வீசி பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு இன்றுடன் 71 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.   இந்த…

இராணுவ புரட்சியுடன் தொடர்புடைய பலர் கைது

Posted by - August 9, 2016
துருக்கியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியில் தொடர்புடைய 26ஆயிரம் பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   துருக்கியின் நீதியமைச்சர்  பேகிர் பொஸ்டக்…

ஆணி வைப்பவர்களை தேடி விசாரணை

Posted by - August 9, 2016
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாதைகளில் ஆணி வைப்பவர்களை…

வெற் வரி திருத்தங்கள் – அரசிலமைப்பின் சரத்துக்களை பின்பற்றப்படவில்லை

Posted by - August 9, 2016
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி என்ற வெற் வரி திருத்தங்களின் போது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என…

துருக்கிய ஜனாதிபதி ரஷ்யா விஜயம்

Posted by - August 9, 2016
துருக்கியின் ஜனாதிபதி ஏர்டோகன் ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். அவர் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டும் – ஐ.தே.க

Posted by - August 9, 2016
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டங்கள் அவசிப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஐ_புல்…

மொழி தேவை குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - August 9, 2016
நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என…