மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஈரானிய பெண்

Posted by - August 15, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது அரசியல் வாசகம் கொண்ட பாதாகையை காண்பித்த ஈரானிய பெண், மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கரப்பந்தாட்ட…

இலங்கை நோர்வே உறவை புதுப்பிக்க உடன்பாடு

Posted by - August 15, 2016
இலங்கையும் நோர்வேயும் தமக்கிடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்க உடன்பட்டுள்ளன. இலங்கையின் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது அண்மையில் இலங்கைக்கு விஜயத்தை…

யேமனில் தாக்குதல் – 10 சிறுவர்கள் பலி

Posted by - August 15, 2016
யேமனில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். யேமனின் வடமேற்கு சாதா மாகாணத்தின் ஹாய்டனில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வான்…

கௌரவ கொலை – இருவர் கைது

Posted by - August 15, 2016
கௌரவ கொலையுடன் தொடர்புடைய இருவரை பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Samia Shahid   என்ற  பிரித்தானிய பெண் கொலை…

இந்தியாவில் இலங்கையர்களின் அவல நிலை

Posted by - August 15, 2016
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் மனிதத்தன்மையற்ற நிலையில் வாழ்வது குறித்து இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். கேரளாவின் வாயாநாட்…

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ சோதனைகள்

Posted by - August 15, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல் நலம் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள வடமாகாண சுகாதார அமைச்சு திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி,…

இலங்கையில் மேலும் பல காவல்நிலையங்கள்

Posted by - August 15, 2016
இலங்கையில் உள்ள காவல்நிலையங்களை 600ஆக அதிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது. காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை…

காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் – ஹெல உறுமய வரவேற்பு

Posted by - August 15, 2016
இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டத்தை கொண்டு காணாமல் போன ஆயிரக்கணக்கான படைவீரர்களின் நிலையை…

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் – அடுல் கெசாப்

Posted by - August 15, 2016
இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்க அதிகாரிகள் வருவது, அமெரிக்காவின் முழுமை ஆதரவை வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தூதுவர்…

விஷ ஊசி மருந்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 15, 2016
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி மருந்து ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் விடயம் இப்போது விவகாரமாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.