இலங்கையும் நோர்வேயும் தமக்கிடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்க உடன்பட்டுள்ளன.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது
அண்மையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பேக்குடனான சந்திப்பின்போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நோர்வேயின் பிரதமர், இலங்கையின் ஜனாதிபதி, மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் ஆகியோருடன் நடத்திய சந்திப்பின்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன
இதன்போது, உறவுகளை மேம்படுத்திக்கொள்ளல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை பலப்படுத்தல், கடற்தொழில்துறையில் அபிவிருத்தியை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

