யாழில் விவசாய கிணறுகள் புனரமைப்பு

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ். குடாநாட்டில் சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வு வடக்கு…

இலங்கைக்கு விமானசேவையை ஆரம்பிக்கிறது நெதர்லாந்து

Posted by - September 12, 2016
கடந்த 20 வருடங்களுக்குப்பின்னர் நெதர்லாந்தின் கேஎல்எம் டச் எயர்லைன்ஸ் சேவை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் இலங்கைக்கான சேவையை…

பெண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பு – ஜனாதிபதி கவலை

Posted by - September 12, 2016
நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எது எவ்வாறு இருப்பினும், இலங்கையில் தற்போது…

வடகொரியாவில் மழை – வெள்ளம் – 133 பேர் பலி

Posted by - September 12, 2016
வடகொரியா நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க

Posted by - September 12, 2016
கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.மாத்தறையில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய…

வடகொரியா அணு ஆயுத சோதனை விவகாரம்: பொருளாதார தடை மட்டும் தீர்வு அல்ல என்கிறது சீனா

Posted by - September 12, 2016
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனிடையே, பியூங்கி என்னும்…

18ஆம் திகதி முதல் மேலும் 3 நாட்களுக்கு கர்நாடகா 12,000 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 12, 2016
தமிழ்நாட்டில் டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியில் போதுமான…

ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted by - September 12, 2016
xxலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் திலக்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, நேர்மையான சேவையை செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான லஞ்ச…

கென்யா காவல் நிலையத்தில் 3 பெண்கள் தீவிரவாதத் தாக்குதல்

Posted by - September 12, 2016
கென்யாவின் துறைமுக நகரான மம்பாசாவில் உள்ள மத்திய காவல் நிலையத்தின் மீது, மூன்று பெண்கள் சந்தேகத்திற்குரிய தீவிரவாத தாக்குதலை நடத்தியுள்ளனர்.அந்த…

போலியோ ஒழிப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர் சுட்டுக் கொலை

Posted by - September 12, 2016
வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரி சுட்டுக்…