தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திர கட்சியுன் இணைந்து போட்டியிடும்?

Posted by - September 15, 2016
எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் அறிகுறி தென்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர்…

காவிரி நீர் உரிமைக்கான இந்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டம்

Posted by - September 15, 2016
காவிரி நீரை மறுத்து தமிழர்களைத் தாக்கும் கர்நாடக இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன்…

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பித்தது.

Posted by - September 15, 2016
காலம் காலமாக இலங்கை பேரினவாத அரசால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு எண்ணிப் பார்க்க முடியாத ரணங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தாலும் என்றும்…

தியாகி லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள்!

Posted by - September 15, 2016
தமிழ் மக்களின் உரிமைக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்டினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு…

பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்

Posted by - September 15, 2016
வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வைகோ…

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்

Posted by - September 15, 2016
கூட்டணி பற்றி ஆலோசித்து பின்னர் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ்…

தமிழகத்தில் நாளை பஸ்கள் – ஆட்டோ ஓடாது – கடைகள் முழுவதும் மூடப்படும்

Posted by - September 15, 2016
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழ் நாட்டில் நாளை  (வெள்ளிக்கிழமை) முழு அடைப்புப்…

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க நீதிபதி பதவி

Posted by - September 15, 2016
நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் டயான் குஜராத்தியை நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.…