வடக்கு முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது!

Posted by - September 27, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வடக்கு…

ஜெனீவாவில் ஈழத் தமிழர்களின் மாபெரும் பேரணி!

Posted by - September 27, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால்…

கடும் வறட்சி 35,000 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - September 27, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியினால் கிழக்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும்…

யாழ்ப்பாணத்தில் நீர் சுத்திகரிப்புக் கருவியை மைத்திரி திறந்து வைக்கவுள்ளார்

Posted by - September 27, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் பாரிய நீர் சுத்திகரிப்புக் கருவியை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார்.

ரணிலின் அனுமதியைக் கேட்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மாவை

Posted by - September 27, 2016
தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக்…

நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது

Posted by - September 27, 2016
இலங்கையில் நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதோடு, அவர்களின் இ-மெயில்களும் திருடப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.

Posted by - September 27, 2016
அனுராதபுரச் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு…

கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் – சரத்பொன்சேகா

Posted by - September 27, 2016
தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியவரும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென…

சிறீலங்கா அதிபருக்கு வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் உத்தரவிடமுடியாது!

Posted by - September 27, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிடுவதற்கு முனையக்கூடாது என பிரதி அமைச்சர் ரஞ்சன ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளியே வரமுடியாதவாறு சிறையில் வைக்கப்படுவதை காண ஆவலாக உள்ளோம்!

Posted by - September 27, 2016
பொதுச் சொத்துக்கள் சட்டத்தை மீறி, எழுக தமிழ் பேரணியை நடாத்திய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென…