நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது- ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம்- சந்திரசேகரம் (காணொளி)

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண…

மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது-ஜனாதிபதி செயலகம்

Posted by - January 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. சுகயீனமுற்றமையினால் ஜனாதிபதியின்…

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு,இராணுவத்துக்கு நீதிவான் நேற்று உத்தரவு

Posted by - January 4, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்உத்தரவிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில்…

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற பொறிமுறைக்கு ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்- நல்லிணக்கத்திற்கான செயலணி

Posted by - January 4, 2017
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற…

ஸ்ரீகொத்தவிற்கு தேவையான மின்சாரம் இன்று முதல் முழுமையாக சூரிய கலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும்- அஜித் பீ பெரேரா

Posted by - January 4, 2017
மாற்று மின்சக்தி பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று முதல்…

யாழ்ப்பாணத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் நட்புறவு அதிகாரி சஞ்சே பாண்டே விஜயம் (காணொளி)

Posted by - January 4, 2017
இந்திய வெளிவிவகார அமைச்சின் நட்புறவு அதிகாரி சஞ்சே பாண்டே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய…

நல்லாட்சி அரசாங்கம் வலுவானது – ரணில்

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கம் வலுவானது எனவும், எந்த அரசியல் குழப்பங்களும் நாட்டில் இல்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘நிலையான…

ஸ்தான்புல் இரவு விடுதி தாக்குதல் – துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டுள்ளார்.

Posted by - January 4, 2017
ஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிய வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இரவு…

தேசிய சொத்துக்கள் விற்பனை – பாரிய மக்கள் போராட்டம்

Posted by - January 4, 2017
தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று உருவெடுக்கும் என என எச்சரிக்கப்பட்டுள்ளது.…