பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும்- கௌதமன் (காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணத்தில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது (காணொளி)

Posted by - January 11, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த கட்டிட…

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (காணொளி)

Posted by - January 11, 2017
டெங்கு நோய் பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபில் திருத்தங்களைச் செய்ய சிறீலங்கா அரசாங்கம் இணக்கம்!

Posted by - January 11, 2017
சிறீலங்காவில் பங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக்கொலை : மனுதாரரிடம் வாக்குமூலம்!!

Posted by - January 11, 2017
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மனு…

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பொதுமக்களின் பங்கு அவசியம் : சந்திரிக்கா

Posted by - January 11, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் மாத்திரம் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என தேசிய நல்லிணக்கம் தொடர்பான பணியகத்தின்…

மீனவர்களின் எல்லைத் தாண்டலை கட்டுப்படுத்த அவசர தொலைபேசி

Posted by - January 11, 2017
இலங்கை, இந்திய கடல் பகுதியில் இரண்டு நாட்டு மீனவர்களும் கைதுசெய்யப்படும் நடவடிக்கைகளை தெரியப்படுத்துவதற்காக இரண்டு நாட்டு எல்லைப்படை வீரர்களும் அவசர…

நாட்டைப் பிளவுபடுத்தும் அரசமைப்பை கொண்டுவர முயற்சி-நாமல்

Posted by - January 11, 2017
நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சீனாவில் சமூக வலைத்தளத்தில் மா சே துங்கை விமர்சித்த பேராசிரியர் நீக்கம்

Posted by - January 11, 2017
சீனாவில் சமூக வலைத்தளத்தில் மா சே துங்கை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பேராசிரியர் டெங் ஸியாசவ் பணியில் இருந்து…