சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

Posted by - January 10, 2017
சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிப்பு

Posted by - January 10, 2017
சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் துருக்கி ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று…

கோவையை சேர்ந்தவர் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு

Posted by - January 10, 2017
கோவையை சேர்ந்த கிரண் பட் என்பவர்  அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்த உதய் திட்டத்தில் தமிழகம்

Posted by - January 10, 2017
மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் சேருவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய…

பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம்

Posted by - January 10, 2017
பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பொங்கல் விடுமுறையை பொது…

ஜல்லிக்கட்டு நடக்கும் நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - January 10, 2017
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்…

சென்னை ஐகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்ட விவகாரம்

Posted by - January 10, 2017
சென்னை ஐகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதி கர்ணன் தானே ஆஜராகி வாதாட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் – ரவி கருணாநாயக்க

Posted by - January 10, 2017
“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…

ஹம்பாந்தோட்டையில் பக்கச்சார்பான அடக்குமுறை- ஜீ.எல்.பீரிஸ்

Posted by - January 10, 2017
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பதற்ற நிலைமையின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் செயற்பட்ட விதம் பக்கச்சார்பானது எனவும் இதற்கு எதிராக விரைவில் சட்ட…

போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு தண்டப் பணம் 50 ஆயிரம் ரூபா

Posted by - January 10, 2017
போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்…