2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது Posted by தென்னவள் - January 11, 2017 2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரவிராஜ் வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்ய கோருகிறார் சட்டமா அதிபர்! Posted by தென்னவள் - January 11, 2017 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து விட்டு, வழக்கு…
விமல் வீரவன்சவிற்கு வீட்டில் இருந்து உணவை கொண்டு சென்று கொடுக்க அனுமதி Posted by தென்னவள் - January 11, 2017 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு வீட்டில் இருந்து உணவை கொண்டு சென்று கொடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
விமலின் மகளை தாக்கிய பொலிஸ் அதிகாரி..! Posted by தென்னவள் - January 11, 2017 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை முக்கிய விடயமாக தற்போது விமர்சிக்கப்படுகின்றது .
கைதிகளின் பாதுகாப்பு வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம்! Posted by தென்னவள் - January 11, 2017 தடுப்பு கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆப்கனில் உள்ள கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு Posted by நிலையவள் - January 11, 2017 ஆப்கனில் உள்ள கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில்…
அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள்- பராக் ஒபாமா Posted by நிலையவள் - January 11, 2017 அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா…
நாட்டில் நிலவும் குளிரான காலநிலையால் காரணமாக இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரிப்பு Posted by நிலையவள் - January 11, 2017 நாட்டில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்தாக சுகாதார பிரிவின் சமூக வைத்திய பிரிவின் வைத்திய…
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களினது பிணை மனு நிராகரிப்பு Posted by நிலையவள் - January 11, 2017 யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது…
சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும்- மைத்திரிபால சிறிசேன Posted by நிலையவள் - January 11, 2017 சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை…