2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.