புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை-நிமால் சிறிபால டி சில்வா

Posted by - February 6, 2017
புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.   புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்தவோ அல்லது அதிகாரசபையாக…

சுதந்திரக் கட்சி ரவி, கிரியெல்ல, சாகல ஆகியோரின் அமைச்சுகளை நீக்குமாறு கோரிக்கை

Posted by - February 6, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்களை அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அண்மையில்…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது,இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும்- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - February 6, 2017
நல்லாட்சி அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும்…

2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

Posted by - February 6, 2017
இவ் வருடம் இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

புதிய சட்டம் வகுத்தும் பயனை பெற முடியாது!

Posted by - February 6, 2017
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் அதன் பயனைப் பெறுவதில்…

பிள்ளையான் மீண்டும் சிறையில்

Posted by - February 6, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான…

வடக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை ,மீறினால் அபராதம்-சி.வி.கே.சிவஞானம்

Posted by - February 6, 2017
பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர்…