புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை-நிமால் சிறிபால டி சில்வா

333 0

புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்தவோ அல்லது அதிகாரசபையாக மாற்றியமைக்கவோ எவ்வித உத்தேசமும் கிடையாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் நாட்டில் பயணிகளில் 8 வீதமானவர்களே புகையிரதசேவையை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புகையிரத இயந்திரங்கள் மற்றும் புகையிரத் பெட்டிகளை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் நாட்டில் பயணிகளில் 8 வீதமானவர்களே புகையிரதசேவையை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புகையிரத இயந்திரங்கள் மற்றும் புகையிரத் பெட்டிகளை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.