தம்புள்ளை கிரிக்கட் மைதான பணியாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

Posted by - February 8, 2017
தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கின்…

18 வயதில் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் இளைஞர்

Posted by - February 8, 2017
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் 18 வயதான மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ என்ற இளைஞர், இணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted by - February 8, 2017
பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

போதையில் நிகழ்ந்த பயங்கர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் பலி

Posted by - February 8, 2017
குடிபோதையில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்திய சாரதியால், 14 பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் ஹொண்டூரஸில்…

போதைப்பொருள் கடத்தல்: நேபாளத்தில் இந்தியர் கைது

Posted by - February 8, 2017
நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டி பிர்குஞ்ச் என்ற இடத்தில் போதைபொருள் கடத்தியதாக இந்தியர் ஒருவரை நேபாள போலீசார் கைது செய்தனர்.

பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி: தம்பிதுரை குற்றச்சாட்டு

Posted by - February 8, 2017
முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்தேவி தொடரூந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் பணம் காணாமல் போயுள்ளது

Posted by - February 8, 2017
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த யாழ்தேவி தொடரூந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துஹெர,…

நாள்தோறும் அப்பல்லோ சென்றேன், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை: பன்னீர் செல்வம்

Posted by - February 8, 2017
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க…

கேப்பாபிலவு மக்களுக்காக நீர்கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

Posted by - February 8, 2017
தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஒன்பது நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்று நீர்கொழும்பு…

கிழக்கில் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகள் தேவை – கிழக்கு முதல்வர்

Posted by - February 8, 2017
கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகள் தேவை என கிழக்கு…