ஜனாதிபதியுடன் சைட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்…

Posted by - February 16, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) நண்பகல்…

கிளிநொச்சியில் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய காணியை……………….

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய பிரதேசம் சிறைச்சாலைக்குரிய காணி என்பதனால் அதனை தம்மிடமே ஒப்படை்க ஆவண…

கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலக அணி கைப்பற்றியது

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் உள்ள 4 பிரதேச்செயலகங்களுக்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலக…

பிறந்து 14 நாளேயான குழந்தை பலி

Posted by - February 16, 2017
பிறந்து 14நாள் குழந்தைக்கு வழங்கிய மருந்து வில்லையே குழந்தையின் உயிர் இழப்பிற்கு காரணமாக அமைந்ததாக தாயார் மரண விசாரணையின்போது தெரிவித்தார்.…

கன்னலிய பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் தீ பரவல்

Posted by - February 16, 2017
காலி – கன்னலிய பாதுகாக்கப்பட்ட  வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 8 ஏக்கருக்கும் அதிகாமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.…

கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்களும் பூட்டு

Posted by - February 16, 2017
கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்கள் மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

Posted by - February 16, 2017
நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை…

கிழக்கு மாகாண கல்வித் துறையை மேம்படுத்த பிரித்தானியா உதவ வேண்டும்

Posted by - February 16, 2017
யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்தும் கூட வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான…

கடன் மற்றும் செலவினங்களை ஏற்றுக் கொண்டால் சய்டமை வழங்க தயார்

Posted by - February 16, 2017
சய்டம் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு தான் பெற்ற கடன் மற்றும் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்கான…

கொழும்புக்கு கஞ்சா கடத்த முற்பட்ட மூவர் கைது

Posted by - February 16, 2017
கொழும்புக்கு கடத்த முற்பட்ட 24 கிலோவும் 400 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியுடன், மூன்று சந்தேகநபர்களை நேற்று கைது…