நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியை தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மெரினாவில்…
கொதடுவ ஐ.டீ.எச். வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று இன்று நண்பகல் திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால்…
நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வர்க்க அடிப்படையில் அரசியலை செய்யும் காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கட்சி அடிப்படையிலான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வர்க்க அடிப்படையில் …