நைஜீரிய பிரஜைகளுக்கு இலங்கையில் விளக்கமறியல்

Posted by - February 19, 2017
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இலங்கைளில் இருந்து நிதிமோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் 10 பேரையும் எதிர்வரும்…

கைதான மு.க.ஸ்டாலின் விடுவிப்பு

Posted by - February 18, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டசபையில் தி.மு.கவினர் அமளியில் ஈடுபட்டதால் 2 முறை சட்டசபை…

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் – ஓ பன்னீர் செல்வம்

Posted by - February 18, 2017
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில், ரகசிய வாக்கெடுப்பு…

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Posted by - February 18, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியை தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மெரினாவில்…

வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீக்கிரை

Posted by - February 18, 2017
கொதடுவ ஐ.டீ.எச்.  வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று இன்று நண்பகல் திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால்…

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர் – பொது பல சேனா

Posted by - February 18, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பை வி்டவும் ஆபத்தானது என பொது பல…

வடக்கையும், கிழக்கையும் இணைப்பது?

Posted by - February 18, 2017
நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வர்க்க அடிப்படையில் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது – ஜே.வி.பி

Posted by - February 18, 2017
வர்க்க அடிப்படையில் அரசியலை செய்யும் காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கட்சி அடிப்படையிலான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வர்க்க அடிப்படையில் …

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளைச் சாரும்

Posted by - February 18, 2017
தகவல் அறிந்து கொள்ளும் உரிமைச் சட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளையே சாரும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக…

ஊடகவியலாளர் கீத் நோயார் தாக்குதல் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது

Posted by - February 18, 2017
ஊடகவியலாளர் கீத் நோயார் மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  மூன்று இராணுவ வீரர்கள் கைது…