பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து…(காணொளி)

Posted by - February 26, 2017
வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தென்பகுதியில் இருந்து…

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளாக…(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளாக தொடர்கிறது. பொதுமக்களின் காணிகளிலுள்ள…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 7ஆவது நாளாக…(காணொளி)

Posted by - February 26, 2017
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 7ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது…

புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்(காணொளி)

Posted by - February 26, 2017
  கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு…

சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - February 26, 2017
சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் 382 மில்லியன் ரூபா செலவில்…

கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக…

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் வேண்டுகோள்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வாழ் தமிழ் இளையோர்களை கலந்துகொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர்…

ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக….(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பெரிவித்துள்ளனர். பல்வேறு கடன்களைப் பெற்றும் தங்களிடம்…

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும்…..(காணொளி)

Posted by - February 26, 2017
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும் நீதிவிசாரணை கோரியும் கிரான்குளத்தில்…

கடல் குதிரைகள் இசை வெளியீட்டு விழா ஆரம்பம்!

Posted by - February 26, 2017
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் ஈழப்போராட்ட பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது…