44 ஆவது பிரதம நீதியரசருக்கான பெயர் ஜனாதிபதியால் இன்று பரிந்துரை

Posted by - February 27, 2017
இலங்கை உயர் நீதிமன்றத்துக்கான புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயர் இன்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்புச் சபைக்கு…

கண்காணிக்க வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் அவசியம்

Posted by - February 27, 2017
ஐ.நாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காட்டும் காலதாமதத்தைக் கண்காணிக்கும் வகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின்…

யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேராசிரியர்கள் தெரிவு

Posted by - February 27, 2017
யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேருடைய பெயர்கள் செனட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக உப…

மஹிந்தவின் பெயரில் வெளியான வர்த்தமானி விவகாரம்! தடயங்களை அழிக்க முயற்சி?

Posted by - February 27, 2017
மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரில் வெளியான வர்த்தமானி தொடர்பான தகவல்களை அழிக்கும்…

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிச் சூடு, 6 பேர் பலி

Posted by - February 27, 2017
களுத்துறை பிரதேசத்தில், சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன் அமைச்சரவை மாற்றம்…!

Posted by - February 27, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து இருந்து அறியமுடிகின்றது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளது – விஜயதாச

Posted by - February 27, 2017
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை…

ஈராக் குண்டுவெடிப்பில் பெண் நிருபர் உயிரிழப்பு

Posted by - February 27, 2017
ஈராக் குண்டுவெடிப்பில் செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற குர்திஷ்தான் தன்னாட்சிப்பகுதியை சேர்ந்த தனியார் டி.வி. சேனலின் பெண் நிருபர் உயிரிழந்தார். ஈராக்கின்…

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: நாராயணசாமி பேச்சு

Posted by - February 27, 2017
படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அத்தகையை பற்று உடையவர்கள் இருந்தால்தான் தூய்மையான அரசை நடத்த முடியும் என நாராயணசாமி பேசினார்.

எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு: தமிழக மக்களை முட்டாளாக்கும் அமைப்புகள்

Posted by - February 27, 2017
தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.