வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தொடர் போராட்டம்

Posted by - March 1, 2017
வேலை வழங்குமாறு அரசை கோரி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தொடர் போராட்டமொன்றை யாழ் கச்சேரிக்கு முன்பாக நடாத்தி வருகின்றனர்.…

அரிசி இறக்குமதி செய்ய சதொசவிற்கு அனுமதி

Posted by - March 1, 2017
உள்நாட்டு சந்தையில் அரசி பற்றாக்குறை நிலவுவதால் மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…

தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - March 1, 2017
தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். உடல்நலக்…

மத்தியவங்கி வர்த்தமானி விவகாரத்தின் சிக்கலுக்கு மஹிந்தவே காரணம்

Posted by - March 1, 2017
2015 ஆம் ஆண்டுக்குரிய முழு பிணைமுறிகளுக்குமான மத்தியவங்கியின் வர்த்தமானியில் ஜனவரி மாதம் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டிருந்தமையே சிக்கலுக்கு…

தலவாக்கலை தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு

Posted by - March 1, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை சென்.கிளயார் தோட்ட கிளனமேரா பிரிவின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்

Posted by - March 1, 2017
நேற்று நடைபெற்ற திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த…

ராஜிதவுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள்

Posted by - March 1, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இரண்டு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை…

புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசின் நிலைப்பாடு – ராஜித

Posted by - March 1, 2017
நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என சுகாதார போசாக்கு மற்றும்…

கல்கிஸை நீதிமன்றத்தில் இரு துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

Posted by - March 1, 2017
கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும்…

களுத்துறை தூப்பாக்கி பிரயோக சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையில் சோதனை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது தூப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஹொரனை – மொரகாஹஹேன பிரதேசத்தில்…