களுத்துறை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறை அதிகாரிக்கு சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட பரிதாபம்!

Posted by - March 2, 2017
களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது கடந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரியொருவரின் காலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது.…

அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் பாதிப்பு – ஜனாதிபதி

Posted by - March 2, 2017
தனிப்பட்ட ஒழுங்குப் பத்திரத்துக்கு அமைய அரசியல்வாதிகள் செயற்படுவதால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் பாதிப்படைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

மகிந்த சார்பில் கூட்டு எதிர்கட்சி, நிதி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

Posted by - March 2, 2017
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நிதி அமைச்சர்…

‘சமயங்’ கை கொலை செய்ய சிறைச்சாலைக்குள் இருந்து தகவல்கள் வழங்கப்பட்டதா?

Posted by - March 2, 2017
பாதாள உலகக் குழுவின் தலைவரான சமயங் உள்ளிட்ட 7 பேரை படுகொலை செய்வதற்குத் தேவையான தகவல்கள் சிறைச்சாலைக்குள் இருந்து வழங்கப்பட்டதா…

பாடசாலை விளையாட்டு அதிகாரிகளின் வௌிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவு!

Posted by - March 2, 2017
பாடசாலை விளையாட்டு அதிகாரிகள் வௌிநாட்டு சுற்றுப்பயணங்களில் கலந்து கொண்ட விதம் மற்றும் பாடசாலை விளையாட்டு வீரர்கள் சுற்றுப்பயணங்களில் கலந்து கொண்ட…

காணாமல் ஆக்கப்பட்டோர் நிரந்தர அலுவலகம்

Posted by - March 2, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் நிரந்தர அலுவலகம் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ஊருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் பாதிக்கப்பட்டவர்களும், செயற்பாட்டாளர்களும்…

கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களின் மீது அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளது

Posted by - March 2, 2017
கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களின் மீது அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா செல்லும் ஈருருளிப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான காணொளி .

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா செல்லும் ஈருருளிப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான காணொளி . தயாரிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக்…

தீர்வு கிடைக்கும் வரை தொடரும் போராட்டம்! – வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 2, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும்…