ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 3, 2017
ஹெரோயின் மற்றும் கஞ்சாவையும் தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் பணந்துறை மற்றும் வத்தளை பிரதேசங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். 3.600 கிராம்…

பல்மைரா நகர் மீண்டும் சிரிய அரச படையின் கீழ்

Posted by - March 3, 2017
சிரியாவின் பண்டைய நகரான பல்மைராவை சிரியாவின் அரச படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இந்த நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து…

கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கை

Posted by - March 3, 2017
மக்களுக்கு இன்னல் ஏற்படாத வண்ணம் கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

டொரான்டோ மாநில முதல்வர் தலைமையிலான குழு இலங்கைக்கு..

Posted by - March 3, 2017
கனடாவின் டொரான்டோ மாநில முதல்வர் ஜோன் தோரி தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. 20 பேர் கொண்ட…

அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளார்.

Posted by - March 3, 2017
அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…

ஜெனீவா மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை.

Posted by - March 3, 2017
ஜெனீவாவில் இடம்பெறும் 34வது மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவுள்ளது. மறுசீரமைப்பு…

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது

Posted by - March 3, 2017
வடக்கில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட காலவறையற்ற வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. தங்களுக்கான…

சர்வதேச நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வர தாம் ஒருபோதும் தயாரில்லை – ஜனாதிபதி

Posted by - March 3, 2017
சர்வதேச நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வர தாம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். ஸ்ரீ…

சிறைச்சாலை பேருந்தில் இடம்பெற்ற படு கொலை சம்பவம் – சகோதரர்களின் வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

Posted by - March 3, 2017
சிறைச்சாலை பேருந்தில் வைத்து படு கொலை செய்யப்பட்ட அருணா தமித் உதயங்க என்ற பாதாள உலகக் குழு தலைவரான ‘சமயங்”…

தாடியில் தேனீக்களை வளர்க்கும் அதியச மனிதன்..!

Posted by - March 3, 2017
நாம் தேன்கூடுகளை பார்த்தாலே கொஞ்சம் தள்ளிசென்று விடுவோம். நமக்கு எதுக்கு வம்பு அதன் அருகே சென்றால் கொட்டி விடும் என்று…