சிரியாவின் பண்டைய நகரான பல்மைராவை சிரியாவின் அரச படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
அங்கு பல்வேறு அழிவுகளை தீவிரவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ரஷ்யாவின் பின்புலத்துடன் சிரிய படையினர் அந்த நகரை மீட்டுள்ளனர்.