தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்த ஜே.வி.பியின் விசேட ஆலோசனைகள் நிகழ்வு

Posted by - June 5, 2019
இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்து தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும் தேசிய ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணி…

பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாம்-மன்னிப்புச்சபை

Posted by - June 5, 2019
விசா காலாவதியான பின்னரும் தங்கியிருந்தமைக்காக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாமென்று இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்கப்பட்டுள்ளது.…

நல்லாட்சி நீடித்தால் தீவிரவாதிகள் நாட்டை ஆக்கரமித்து விடுவார்கள் – பவித்ரா

Posted by - June 5, 2019
மைத்திரி-ரணில் ஆகியோரின் முறையற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் போட்டித் தன்மை காரணமாகவே சர்வதேச தீவிரவாதம்  நாட்டுக்குள்  ஊடுறுவியது எனத் தெரிவித்த…

நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர்! படையெடுக்கும் மக்கள்

Posted by - June 5, 2019
வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது.வவுனியா சுந்தரபுரம்…

இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்.

Posted by - June 4, 2019
இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்:வட மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கை சிங்கள…

அச்­சு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாகும் அபா­யாக்கள்!

Posted by - June 4, 2019
ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உடை,…

மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்

Posted by - June 4, 2019
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட…

விசாரணை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது -சரத்

Posted by - June 4, 2019
21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது…

புனித ரமழான் பெருநாள் நாளை

Posted by - June 4, 2019
புனித ஷவ்வால் மாதத்திற்கான  தலைப் பிறை தென்பட்டுள்ளதால் நோம்பு பெருநாளைக் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.நோம்பு பெருநாளைக்…

பாராளுமன்ற  உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் வழக்குத் தொடரப்படும் – ரணில்

Posted by - June 4, 2019
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் அவர்கள் மீது  வழக்குத்தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால்  அதற்கான  ஆதாரங்களை  வெளியிடவும் நடவடிக்கை…