நாளை சுதந்திரக் கட்சி மற்றும் பெரமுனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை

Posted by - June 6, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தலுக்கான இரு தரப்பு  பேச்சுவார்த்தை நாளை காலை எதிர்க்…

சில சர்வதேச நாடுகளினூடாகவே  பயங்கரவாதம் பரவலாகிறது-நவீன்

Posted by - June 6, 2019
பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பதற்கு சர்வதேச உதவிகள்  அவசியமாகும். ஒருசில சர்வதேச நாடுகளினூடாகவே  ஏனைய நாடுகளுக்கு பயங்கரவாதம் பரவலாகிறது. ஆகவே பயங்கரவாதத்தை…

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

Posted by - June 6, 2019
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இவர்…

ஸ்டாலினை சந்தித்த மாவை

Posted by - June 6, 2019
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  இன்று காலை  சென்னை அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.…

ஜெர்மனில் 85 நோயாளிகளைக் கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை!

Posted by - June 6, 2019
ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தி கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மங்கள, ராஜித ஆகியோரை கைதுசெய்ய வேண்டும் – சரத் வீரசேகர

Posted by - June 6, 2019
இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்று…

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - June 6, 2019
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில்…

பாடசாலையை தரமுயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - June 6, 2019
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்தை தரம் உயா்த்தக்கோாி பாடசாலை மாணவா்கள் பெற்றோா் இணைந்து நேற்றுக்காலை கவனயீா்ப்பு போராட்டம்…

சட்டம், ஒழுங்கு அமைச்சு எம்மிடம் கேள்வி கேட்க முடியாது – ஐ.தே.க.

Posted by - June 6, 2019
சட்ட ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசிய கட்சியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து சட்ட ஒழுங்கு…

கஞ்சாவுடன் மீன் படகொன்று மீட்பு

Posted by - June 6, 2019
மன்னார் கடற்பரப்பில் வடமத்திய கடற்படையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்பின் போது 140.760 கிலோ கிராமுடன் மீன் படகொன்று…