யுத்தத்தால் துயரங்களை சந்தித்த மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்த வேண்டாம்- மனோ

Posted by - June 10, 2019
முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்…

யேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.

Posted by - June 10, 2019
தமிழின அடையாளத்தை பாரெங்கும் பரவச் செய்வோம் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும்…

பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி – பிரதமர் களமிறக்கப்படுவார்கள்!

Posted by - June 10, 2019
பொதுஜன பெரமுன   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன்  கூட்டணி அமைத்துத்துத்தான உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் வெற்றிப் பெற வேண்டிய அவசியம் கிடையாது.…

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை!

Posted by - June 10, 2019
யாழ்.காரைநகர் கடற்பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போய் ஒருவார காலம் கடந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்காமையால் உறவினர்கள் மத்தியில்…

படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Posted by - June 10, 2019
யாழ், மண்டை தீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33 ஆவது நினைவு தினம் இன்று  திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.…

மகேந்தி போராளி என்பதற்கு மேலாக விடுதலைப்போராட்ட ஞானி! – ச.பொட்டு

Posted by - June 10, 2019
லெப்.கேணல் மகேந்தி அவர்களின் 13ம் ஆண்டு நினைவில் மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமா தான காலப்பகுதியில் ஒரு…

குண்டுத் தாக்குதல் விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Posted by - June 10, 2019
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின்…

ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்- 21 தலிபான்கள் உயிரிழப்பு

Posted by - June 10, 2019
ஆப்கானிஸ்தானில் உருஸ்கான் மற்றும் காந்தகார் மாகாணங்களில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 21 தலிபான்கள் உயிரிழந்தனர்.