சர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகள் இவர்கள் .! – காணொளி

Posted by - June 15, 2019
14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து…

கோட்டா களமிறக்கப்பட்டால் ஐ.தே.க.வு.க்கே வெற்றி !-மங்கள

Posted by - June 15, 2019
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் இலகு வாக ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும். எனினும்,…

தலைவர் பிரபாகரனுக்கு இணையாக வேறு எவரையும் கூறவே முடியாது-ரவூப் ஹக்கீம்

Posted by - June 15, 2019
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையாக வேறு எவரையும் கூறவே முடியாது. இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது.…

பௌத்தத்தை அழிக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது-மஹிந்த

Posted by - June 15, 2019
ஆட்சிக்கு வந்த இந்த 4 வருடங்களில், இலங்கையிலிருந்து பௌத்தத்தை அழிக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த…

ஈஸ்டர் தாக்குதலைப் போன்றதொரு சம்பவம் இனியும் இலங்கை மண்ணில் இடம்பெறக்கூடாது – ரஞ்சித் ஆண்டகை

Posted by - June 15, 2019
ஈஸ்டர் தாக்குதலைப்போன்று துரதிஸ்டவசமான சம்பவம், இனியும் இலங்கை மண்ணில் இடம்பெறக்கூடாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.…

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் பலி

Posted by - June 15, 2019
களனி, பொல்ஹேன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 09.00 மணியளவில் இந்த…

பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்

Posted by - June 15, 2019
 கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லாஹ்  பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் பயங்கரவாத…

பக்தர்களின் சங்கிலியை அறுத்த 6 பெண்கள் கைது

Posted by - June 15, 2019
நாவலப்பிட்டி கடுங்கஞ்சேன நகரத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷே பாபிஷேகத்திற்கான விஷேட பூஜைகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளை பெண்…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - June 15, 2019
600 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட…