பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்

318 0

 கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லாஹ்  பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மத்தியில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.