பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க இடமளிக்க முடியாது – சுசில்

Posted by - June 16, 2019
பயங்கரவாதிகளை பிரத்தியேகமாக பாதுகாத்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பலவந்தமாக முடக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை  உருவாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது…

கஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை – சி.வி.

Posted by - June 16, 2019
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே தான் விரும்புவதாகத் தெரிவித்த வட மாகாண முன்னாள் முதலமைச்சர் …

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

Posted by - June 16, 2019
பதுளையில் காணாமல் போயிருந்த மாணவியொருவர் இரு தினங்களுக்கு பின் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கபட்டுள்ளார். பதுளை – இசுருவுயன பகுதியைச்…

அமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் – ஹலீம்

Posted by - June 16, 2019
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கை மற்றும் கட்சி ஆதரவாளர்களின் அழுத்தத்தை கருத்திற்கொண்டு அமைச்சுப் பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில்…

நாடு ஸ்திரமற்றுப் போயுள்ளது-நாமல்

Posted by - June 16, 2019
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட நெருக்கடிகளை விட , தாக்குதல்களுக்கான காரணம் குறித்து ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு…

சஜித்தை களமிறக்கும் எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்துக்கு இல்லை – எஸ்.பி.

Posted by - June 16, 2019
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்துக்கு இல்லை என்று ஒருங்கிணைந்த எதிரணி உறுப்பினர்…

என்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மாட்டேன் – ஹிஸ்புல்லா

Posted by - June 16, 2019
தன்மீது சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தான் தவறு செய்தமை நிரூபனமானால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராகவே இருப்பதாகவும்…

வரட்சியால் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

Posted by - June 16, 2019
வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து கரையொதுங்குகின்றன.நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை…

தடுப்பிலுள்ளோரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த உறவுகள்!

Posted by - June 16, 2019
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம்…