ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட வேண்டாம்! Posted by தென்னவள் - June 18, 2019 அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி…
தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்தும்நதிகள் இணைப்பு திட்டத்தை தி.மு.க. மேற்கொள்ளாதது ஏன்? Posted by தென்னவள் - June 18, 2019 தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்தும் நதிகள் இணைப்பு திட்டத்தை தி.மு.க. மேற்கொள்ளாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்…
எதிர்க்கட்சிகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் Posted by தென்னவள் - June 18, 2019 தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்- தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. Posted by தென்னவள் - June 18, 2019 அடிமட்ட தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.…
உயர்மின் கோபுரம் அருகில் சென்றாலே பாயும் மின்சாரம்- தன்னைத் தானே சோதனை செய்த எம்.பி.! Posted by தென்னவள் - June 18, 2019 ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி, உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தபோது அதன் விளக்கு எரிந்ததால்…
இலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள் Posted by தென்னவள் - June 18, 2019 இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம்…
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு Posted by தென்னவள் - June 18, 2019 வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம்! Posted by தென்னவள் - June 18, 2019 எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்ட முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது…
உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்! Posted by தென்னவள் - June 18, 2019 தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை…
2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள்தொகை 27 கோடி அதிகரிக்கும்! Posted by தென்னவள் - June 18, 2019 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.