அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது முக்கியமாகும்!

Posted by - June 20, 2019
அடிப்படைவாதிகளின் குண்டு தாக்குதலை தொடர்ந்து குறுகிய  காலத்திற்குள்  பாதுகாப்பு தரப்பினர்  தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

வடமாகாண ஆளுநரை சந்தித்த ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர்!

Posted by - June 20, 2019
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோயர்ன் சோரென்சென் (Mr.Joern Soerensen) வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன்…

தாக்குதல்கள் குறித்து ஆராய மட்டும் சர்வதேச விசாரணை,தமிழர்களுக்கு பாரபட்சம் – சிவசக்தி

Posted by - June 20, 2019
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இணங்கியுள்ள அரசாங்கம், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மட்டும் ஏன்,…

எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.!

Posted by - June 20, 2019
19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா…

கல்முனை போராட்டத்தில் இணைந்தார் ரத்தன தேரர்

Posted by - June 20, 2019
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர்…

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக இசுர தேவப்பிரிய நியமனம்!

Posted by - June 20, 2019
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, ஏ.ஜே.எம். முஸம்மில்…

மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் அமைச்சு பதவிகளை கைவிட தயார்

Posted by - June 20, 2019
அமைச்சு பதவிகளை கைவிட்டு செய்த அர்ப்பணிப்பை மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.…

எனது ஆட்சியில் இவ்வாறு நிகழவில்லையாம் சொல்கிறார் மஹிந்த

Posted by - June 20, 2019
மூன்று வேளை உணவின்றி  மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். திஸ்ஸமஹராம பகுதியில் 11வயதுடைய சிறுவன் பட்டினியால் உயிரிழந்துள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயம்.…

கல்முனை போராட்டக்காரர்களுடன் கைகோர்த்த காரைதீவு, நாவிதன்வெளி, மட்டக்களப்பு மக்கள்

Posted by - June 20, 2019
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்…