சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்

Posted by - June 25, 2019
வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1½ கோடி)…

மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையில் வாகன பவனி!

Posted by - June 25, 2019
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையிலான வாகன பவனி ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தின்…

அமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி- பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

Posted by - June 25, 2019
அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.

கிழக்கு தமி­ழர்­களின் மாற்று தேர்வு தேரர்­க­ளாக இருக்­கக்­கூ­டாது – மனோ

Posted by - June 25, 2019
தமிழ் தலை­மை­களின் இய­லாமை கார­ண­மா­கவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடு­கி­றார்கள் என்­பது மறுக்க முடி­யாத உண்மை. ஆனால் கிழக்கு…

கல்முனை விவகாரம் போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் பிக்குகள் குரல்கொடுக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

Posted by - June 25, 2019
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலய பிரச்சினைக்கு குரல்கொடுத்ததுபோல, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும்…

ஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர்! – இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்!

Posted by - June 25, 2019
ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரமே கடந்த 12-ம் தேதி மாலை உற்சாகம் கொண்டு புதுப்பொலிவுடன் இருந்தது. ஒயிட்ஹால் மீடியா என்ற அமைப்பு…

வெலிக்கடை கைதிகள் 150 பேர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

Posted by - June 25, 2019
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதற்கமைய அவர்கள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில்…

வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானம்

Posted by - June 25, 2019
களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.…

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் வைத்தியர்

Posted by - June 25, 2019
நுண்ணுயிர் ​கெல்லி மாத்திரைகள் 35 ஐ உட்கொண்ட பெண் வைத்தியர் ஒருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில…