குருணாகல் வைத்தியரை பாது­காத்து ஊட­க­வி­ய­லா­ளரை கைது செய்ய முயற்சி!

Posted by - June 27, 2019
சிங்­கள தாய்­மா­ருக்கு கருத்­த­டை­செய்த வைத்­தி­யரை பாது­காக்­கவும் அது­தொ­டர்­பான தக­வல்­களை வெளி­யிட்ட ஊட­க­வி­ய­லா­ளரை கைது­செய்­யவும் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது.

வாகைமயில் 2019 மேற்பிரிவு,செல்வி. சுவேதா ஜெயகுமார்.

Posted by - June 26, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் மேற்பிரிவில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி.சுவேதா ஜெயகுமார். https://youtu.be/ggdvTZgE3SY

பயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை

Posted by - June 26, 2019
பயங்கரவாத சம்பவத்துக்கு சதொச நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக…

ரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு!

Posted by - June 26, 2019
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு…

கடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை

Posted by - June 26, 2019
கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த  இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்   விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும்…

ஆளுநர் முசம்மிலிடம் சி.ஐ.டி. விசாரணை

Posted by - June 26, 2019
பம்பலபிட்டி, சோர்பரி கார்ட்ன் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சுமார் 1120 இற்கும் அதிகமான மூன்று வகை தோட்டக்களை வீடொன்றிலிருந்து சட்ட…

‘ஜனாதிபதி – பிரதமர் முரண்பாடுகளைத் தீர்க்க ஒரேவழி ஜனாதிபதி தேர்தலே’- ஹர்ஷன

Posted by - June 26, 2019
முரண்பாடுகளுக்காகவும் குறைபாடுகளுக்காகவும் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவது போன்று 19…

வாகைமயில் 2019 மத்தியபிரிவு,செல்வி ராசிகா ரவிக்குமார்

Posted by - June 26, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் மத்தியபிரிவில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி. ராசிகா ரவிக்குமார். https://youtu.be/72nyY7HeTxc

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணையில் -இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க.

Posted by - June 26, 2019
தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதனாலோ அல்லது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனாலோ, பயங்கரவாத செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூற முடியாது. இனியும்…