இணுவையூர் சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா!

564 0

டென்மார்க் கவிஞர். இணுவையூர் கனகசபாபதி சக்திதாசனின்
” நூல் வெளியீட்டு விழா “

காலம் – 30/06/2019
ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி
இடம் -பொது நூலக கேட்போர் கூடம் யாழ்ப்பாணம்

நிகழ்ச்சி நிரல்.

தலைமை. பேராசிரியர். .க. தேவராஜா
(வடமாகாண சுற்றுலா துறை தலைவர்)

மங்கள விளக்கேற்றல், சிறப்பு விருந்தினர்கள்.

தேவாரம்.

வரவேற்புரை – திரு.இரா அருட்செல்வம்
A,T. C கல்வி நிறுவன அதிபர்.

ஆசியுரை-
செஞ்சொற்செல்வர் .கலாநிதி ஆறு திருமுருகன்.
தலைவர் துர்க்காதேவி தேவஸ்தானம்.

அறிமுகவுரை.
திரு. ஞான திருக்கேதீஸ்வரன்.
ஆசிரியர் ,மானிப்பாய் இந்துக்கல்லூரி.

வாழ்த்துரை
பேராசிரியர் திரு.ம.ரகுநாதன்
தலைவர்.தமிழ்துறை யாழ் பல்கலைக்கழகம்.

வெளியீட்டுரை .
பேராசிரியர்.இ.விக்னேஸ்வரன்.
துணைவேந்தர். யாழ் பல்கலைக்கழகம்.

நூல் வெளியீடு

முதற்பிரதி பெறுபவர்
திரு .அன்னலிங்கம். முன்னாள் தலைவர் டென்மார் வேல்முருகன் ஆலயம்.

ஆய்வுரை.
திரு. ம.பா.மகாலிங்கம் ( இலக்கியவாதி)
சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்(தமிழ்)

சிறப்புரை.

திரு.கு.ரஜீபன், கலாசார உத்தியோகத்தர், சாவகச்சேரி பிரதேச செயலகம்.

கெளரவிப்பு.
கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு.

ஏற்புரை.
கனகசபாபதி.சக்திதாசன். நூலாசிரியர்.

நன்றியுரை.