தமிழகத்தில் செயற்கை மழை திட்டம் குறித்து ஆய்வு – அமைச்சர் வேலுமணி

Posted by - June 27, 2019
“தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைக்கும் திட்டம் தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது” என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.

தங்கதமிழ்செல்வனை சேர்ப்பது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்- ஜெயக்குமார்

Posted by - June 27, 2019
அ.தி.மு.க.வில் தங்கதமிழ்செல்வனை சேர்ப்பது பற்றி கட்சியில் உள்ள அனைவரிடமும் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர்…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்

Posted by - June 27, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மதநில மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக…

வாய்ப்பு கிடைத்தால் சசிகலாவை சந்திப்பேன்: தங்கதமிழ்செல்வன்

Posted by - June 27, 2019
சசிகலாவின் நோக்கமே அ.தி.மு.க., இரட்டை இலையை மீட்க வேண்டும் என்பது தான். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்…

பெண்­ணொ­ரு­வரை முந்­தா­னையால் கழுத்தில் கட்டி இழுத்­துச்­சென்ற நபர்கள்

Posted by - June 27, 2019
முச்­சக்­கர வண்­டியில் வந்த இருவர், அப்­பா­தையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்­மணி ஒரு­வரின் கழுத்தில், அவ­ரு­டைய  முந்­தா­னையைக் கட்டிப் பாதையில்…

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருமா? – பெட்ரோலிய மந்திரி விளக்கம்

Posted by - June 27, 2019
பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைப்படிதான் முடிவு எடுக்க முடியும் என பெட்ரோலியத்துறை மந்திரி…

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை

Posted by - June 27, 2019
2 குழந்தைகளுக்கு (உயிருடன் இருப்பவர்கள்) மேல் உள்ளவர்கள் உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற புதிய மசோதா நிறைவேறியது.

தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

Posted by - June 27, 2019
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய 1,119 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று…

நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில்!

Posted by - June 27, 2019
இன்று நள்ளிரவு முதல் அடுத்த 24 மணிநேரம் வரை புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தனர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானத்துள்ளனர்.

விசா முடிவடைந்த பின்னரும் நாட்டில் 6782 வெளிநாட்டவர்கள்!

Posted by - June 27, 2019
வெளிநாட்டவர்கள் 6782 பேரின் விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தவர்களை வெளியேற்றப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.