இ.போ.சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்கள் Posted by நிலையவள் - June 27, 2019 இலங்கை போக்குவரத்து சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்களை சேவைகளை இணைத்து கொள்ளும் செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் குறித்து எதிர்க்கட்சி போலியான பிரசாரம் – மங்கள Posted by நிலையவள் - June 27, 2019 அமெரிக்காவுடன் அரசாங்கம் கைச்சாத்திட உத்தேசித்துள்ள ஒப்பந்தங்களில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் குறித்து போதிய தெளிவில்லாமல் எதிரணியினர் தவறான பிரச்சாரங்களையே மக்கள் மத்தியில்…
குடிநீருக்கு அவதியுறும் வவுனியா மக்கள் Posted by நிலையவள் - June 27, 2019 வவுனியா, ஆச்சிபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம்…
வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை திருமதி.அமலா ஆன்டனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகள். Posted by கரிகாலன் - June 27, 2019 வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை திருமதி.அமலா ஆன்டனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகள். செல்வி ஷாண்டானி தயா (ஆரம்பப்பிரிவு) செல்வி…
இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானேன்!-வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணி Posted by தென்னவள் - June 27, 2019 இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு
கணவனின் கத்தி குத்துக்கு இலக்கான மனைவி சிகிச்சை பலனின்றி பலி Posted by தென்னவள் - June 27, 2019 யாழில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவு வழங்கும் -பியல் Posted by நிலையவள் - June 27, 2019 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நிச்சயம் மரண தண்டன நிறைவேற்றப்படும் என்ற ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவு வழங்கும் என…
அவசரகால சட்ட நீடிப்பால் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது-அமீர் அலி Posted by நிலையவள் - June 27, 2019 அவசரகால சட்டத்தை நீடிப்பதன் மூலம் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? Posted by தென்னவள் - June 27, 2019 கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில்…
மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் – குடிநீர் வாரியம் வேண்டுகோள் Posted by தென்னவள் - June 27, 2019 மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி…