ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்புபுல்லட் ரெயில் தடம் அமைப்பது பற்றி முக்கிய ஆலோசனை

Posted by - June 28, 2019
‘ஜி-20’ உச்சி மாநாட்டுக்காக ஒசாகா சென்றடைந்த பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை சந்தித்து பேசினார்.

மடகாஸ்கர் நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் – 16 பேர் பலி

Posted by - June 28, 2019
மடகாஸ்கர் நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியாகினர்.

ரஷியாவில் கட்டிடத்தில் மோதி விமானம் தீப்பிடித்து விபத்து – 2 விமானிகள் உடல் கருகி பலி

Posted by - June 28, 2019
ரஷியாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர்.

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான சோகம்

Posted by - June 28, 2019
அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றின் கரை வழியே சென்ற தந்தையும், மகளும் ஆற்றின் நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் இருவரும் நீரில்…

தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்?

Posted by - June 28, 2019
தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால் எந்த திட்டத்தைத்தான் நிறைவேற்றுவது? என டிடிவி தினகரனுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி…

சென்னை, சேலம் உள்பட பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு

Posted by - June 28, 2019
தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்களை மாற்றி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை செல்வி.விவேகா மகேந்திரகுமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - June 27, 2019
வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை செல்வி.விவேகா மகேந்திரகுமார் அவர்களின் மாணவிகள். செல்வி வினுசா நடராசா (கீழ்ப்பிரிவு) செல்வி. திரிசா…

அவசரகால சட்ட யோசனை நிறைவேற்றம்

Posted by - June 27, 2019
நாட்டில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்தவித வாக்குகளும்…

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முன்னர் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்-சம்பிக ரணவக

Posted by - June 27, 2019
மரணதண்டனை குறித்து பௌத்தர்கள் என்ற அடிப்படையில் சிந்திக்கின்றபோது ஒருவரின் உயிரைப் பறித்தால் மீண்டும் அவருக்கு உயிர்கொடுக்க முடியாது எனத் தெரிவித்த…